திருவருகைக்காலமுதலாம்ஞாயிறு

இன்று திருவருகைக் கால முதலாம் ஞாயிறு… நாம் புதிய திருவழிப்பாட்டு ஆண்டில் நுழைகிறோம். நாம் தூய மாற்கு இவ்வாறு குறுவதைச் செவிமடுக்கவுள்ளோம்… “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.” (மாற்கு 1:1).