பொதுக்காலம் 17-ம் ஞாயிறு

“நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டா; தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது.” (எசாயா 43:2).

நம்பிக்கையின்மை மற்றும் மன அழுத்த வேளையின் மத்தியில் மன்றாட்டு

ஆண்டவரே! விரைவாக எனக்குச் செவிசாய்த்தருளும்; ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது; என்னிடமிருந்து உம் முகத்தை மறைத்துக் கொள்ளாதேயும்; இல்லையெனில், படுகுழி செல்வோருள் ஒருவராகிவிடுவேன்.

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு

நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான். (நீதி மொழிகள் 13:3).

அச்சத்தை கடந்த விசுவாசம்.

நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. (எபிரேயர் 11:1).

தகுதிஅற்றமுறையில்நற்கருணையைபிரித்தல்

எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். 29 ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார். (1 கொரிந்தியர் 11:28-29)

இறைவன்உங்கள்தேவைகள்அனைத்தையும்சந்திப்பார்

எனவே, ஆபிரகாம் அந்த இடத்திற்கு “யாவேயிரே” என்று பெயரிட்டார். ஆதலால்தான் “மலையில் ஆண்டவர் பார்த்துக் கொள்வார்” என்று இன்றுவரை வழங்கி வருகிறது. (தொடக்க நூல் 22:14.)

தூய ஆவியார் ஞாயிறு / பெந்தகோத்து  ஞாயிறு 

“4 அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்..”
(திருத்தூதர் பணிகள் 2:4)

அச்சத்தில் வாழ மறுத்தல்

“ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!” (இணை சட்டம் 31.8).

நீங்கள் இறைவனிடம் ஏமாற்றம் கொண்டீர்களா?

“9 மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.” (எசாயா 55:9)