ஆசீர்நிறைந்தமற்றும்பொருள்பொதிந்தகிறித்துபிறப்புக்கொண்டாட்டத்தினைகொண்டாடிட

“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” திருவெளிப்பாடு 3:20