இறை அழைத்தல் ஞாயிறு

ஆண்டவர் தாமே நல்ல ஆயர். நாம் அவர் தம் ஆடுகள். பெறுதலுக்காகவும், வழிநடத்தலுக்காகவும் மற்றும் பாதூகாப்பிற்க்காகவும் நாம் அவரையே சாந்திருக்க வேண்டும்.