“இறைவனின் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியதாய் உள்ளது.”

“ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!”(புலம்பல் 3:22-23)