தூய ஆவியார் ஞாயிறு

திருஅவையின் மாபெரும் தொடக்கம். குழந்தை திருஅவை தூய ஆவியின் கனியினாலும் கொடையினாலும் நிரப்பட்டிருந்தது.“ எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” (மத்தேயு 28:18)
