கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது

தாவீது வறண்ட தொண்டையுடனும் வீங்கின கண்களுடனும் உடலளவில் நோகும் வரை தம்மை வருத்தி அழுதார். ஆயினும், தம்மை மீட்பர் என்னும் நம்பிக்கையோடு இறைவனில் அவர் நம்பிக்கை வைத்தார்.