தகுதிஅற்றமுறையில்நற்கருணையைபிரித்தல்

எனவே ஒவ்வொருவரும் தம்மையே சோதித்தறிந்த பின்பே இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். 29 ஏனெனில், ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார். (1 கொரிந்தியர் 11:28-29)

நற்கருணையில் இயேசுவின் உடனிருப்பையும் மற்றும் அவரின் செயல்பாட்டையும் அடையாளம் காண தவறும் செயலை இந்த வரியானது இயற்கையாகவே வெளிப்படுத்துகிறது. 

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற  அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources