உயிர்ப்பின் 5-ம் ஞாயிறு

மீண்டும் இயேசு, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்.

இறை அழைத்தல் ஞாயிறு

ஆண்டவர் தாமே நல்ல ஆயர். நாம் அவர் தம் ஆடுகள். பெறுதலுக்காகவும், வழிநடத்தலுக்காகவும் மற்றும் பாதூகாப்பிற்க்காகவும் நாம் அவரையே சாந்திருக்க வேண்டும்.

உயிர்ப்பின் 3-ம் ஞாயிறு

இறைவன் உங்களுக்கு வரும் காலத்தில் நிகழ்த்தவுள்ளதை காட்டிலும் கடந்த காலத்தில் நிகழ்ந்த புதுமை ஒன்றுமில்லை.

இறைஇரக்கம்

இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” (யோவான் 20:22.)

உயிர்ப்பு ஞாயிறு

அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார். (மத்தேயு 28:10).

குருத்துஞாயிறு

மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார். (மத்தேயு 27:46)

தவக்காலத்தின் 5-ம் ஞாயிறு 

33 மரியா அழுவதையும், அவரோடு வந்த யூதர்கள் அழுவதையும் கண்டபோது இயேசு உள்ளங் குமுறிக் கலங்கி, 34 “அவனை எங்கே வைத்தீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் அவரிடம், “ஆண்டவரே, வந்து பாரும்” என்றார்கள். 35 அப்போது இயேசு கண்ணீர் விட்டு அழுதார். 36 அதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இலாசர்மேல் இவருக்கு எத்துணை அன்பு!” என்று பேசிக் கொண்டார்கள். 37 ஆனால் அவர்களுள் சிலர், “பார்வையற்றவருக்குப் பார்வையளித்த இவர் இவரைச் சாகாமலிருக்கச் செய்ய இயலவில்லையா?” என்று கேட்டனர்.” (யோவான் 11:33-37)

தவக்கால 3-ம்ஞாயிறு

39 “நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்” என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர்.” (யோவான் 4.39).

தவக்கால 2-ம்ஞாயிறு

“5 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.” (மத்தேயு 17:5)