இறைவனின் வார்த்தை நம் வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தாக்கத்தை அளிக்கிறது

“என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” திபா 119:105
தூயமூவொருகடவுள்ஞாயிறு

ஓ தூய மூவொரு இறைவா,
தந்தை, மகன் மற்றும் தூய ஆவியாரே…
நீரே என் கடவுள் மற்றும் என் இறைவனஅ…
பெந்தகோத்துஞாயிறு

மறைப்பணிக்கு பொருத்தப்படல்.
நமதுபாத்திமாஅன்னையின்நினைவு

பாத்திமாவின் செதி அதன் உட்கருத்தில் மறைந்துள்ளது. மனமாற்றத்தின் அழைப்பு மற்றும் நற்செய்தில் கூறப்படுவதுப் போல் ஒப்புரவு. “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.” (மாற்கு 1:15)
நன்றியுணர்வுக்காகநேரம்எடுத்துக்கொள்ளுங்கள்

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். (எபேசியர் 5:20)
மனம்தளர்ந்துவிடாதீர்கள்

நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியர் 6:9)
நேர்மறையானவற்றைகாணபயிற்சி

மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும். (நீதிமொழி 17:22)
மன்றாட்டைதொடங்கசிறந்தவழி

ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் ஆண்டவருக்கு நன்றி கூறவும் அவரைப் போற்றவும் வேண்டும்; (1 குறிப்பேடு 23:30)
இறைஇரக்கஞாயிறு

எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். (எபேசியர் 4:22-24)
உயிர்ப்பின்ஞாயிறு

“அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்..” (மாற்கு)
