நமதுபாத்திமாஅன்னையின்நினைவு

பாத்திமாவின் செதி அதன் உட்கருத்தில் மறைந்துள்ளது. மனமாற்றத்தின் அழைப்பு மற்றும் நற்செய்தில் கூறப்படுவதுப் போல் ஒப்புரவு. “மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்று அவர் கூறினார்.” (மாற்கு 1:15)

மனம்தளர்ந்துவிடாதீர்கள்

நன்மைசெய்வதில் மனந்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால்! தக்க காலத்தில் அறுவடை செய்வோம். (கலாத்தியர் 6:9)

இறைஇரக்கஞாயிறு

எனவே, உங்களுடைய முந்தின நடத்தையை மாற்றி, தீய நாட்டங்களால் ஏமாந்து அழிவுறும் பழைய மனிதருக்குரிய இயல்பைக் களைந்துவிடுங்கள். உங்கள் மனப்பாங்கு புதுப்பிக்கப்படவேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்து கொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும். (எபேசியர் 4:22-24)

உயிர்ப்பின்ஞாயிறு

“அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்; அவர் இங்கே இல்லை; இதோ, அவரை வைத்த இடம்..” (மாற்கு)