இறைவன்நம்மைஎன்றும்கைவிடமாட்டார்.

“நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.” (2 கொரிந்தியர் 4:8-9).

“மோசேயுடன்நான்இருந்ததுபோல்உன்னோடும்இருப்பேன்.” (யோசுவா 1:5)

உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன். (யோசுவா 1:5).

மகிழ்ச்சியின்மூலக்கூறு

ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன். (திருப்பாடல்கள் 92:4)

இறைவன்நம்முடன்இருப்பவர்

இறைவன் எல்லாம் வல்ல கண்பவர், எல்லாம் வல்ல அறிபவர், எல்லாம் வல்ல வல்லவர் மற்றும் எங்கும் நிறைந்துள்ளவர். இறைவன் நம்மை அரிந்தவர். இறைவன் நம்முடன் இருப்பவர். அதுமட்டுமின்றி, நாம் அவரை அறிய அனுமதிப்பதே அவர் அளித்த மாபெரும் கொடை.

அஞ்சத்தகு, வியத்தகுமுறையில்நீர்என்னைப்படைத்ததால், நான்உமக்குநன்றிநவில்கின்றேன்!

+604-588 7799 “அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.” ( திருப்பாடல்கள் 139:14 ) உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். (திருப்பாடல்கள் 139: 13-15). நீங்கள் பயனில்லாதவர்கள் அல்லது உங்களையே நீங்கள் வெறுத்தீர்கள் […]

காலைமன்றாட்டு

+604-588 7799 “வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன். உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.” (திருபாடல்கள் 147-148). இப்படிக்கு, பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி.தந்தை அகஃத்தின் வோங்  Facebook Twitter Whatsapp Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good […]

உங்களுக்குதேவைப்படும்அனைத்தையும்இறைவன்பெற்றுதருவார்.

“கடவுள் உங்களை எல்லா நலன்களாலும் நிரப்ப வல்லவர். எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் தேவையானதெல்லாம் உங்களுக்குத் தருவார்; அனைத்து நற்செயல்களையும் செய்வதற்குத் தேவையானதெல்லாம் உங்களுக்கு மிகுதியாகவே தருவார்.” (2 கொரி 9:8)

வலியிலிருந்து மீண்டல்

“யோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் “புகழ்” என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். “நேர்மையின் தேவதாருகள்” என்றும் “தாம் மாட்சியுறுமாறு ஆண்டவர் நட்டவை” என்றும் அவர்கள் பெயர் பெறுவர்” (Isaiah 61:3)