எழுப்பட்டுள்ள நமது புதிய தேவாலயத்திற்கான பலனளிக்கும் மன்றாட்டு

“”இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!” (1 அரசர் 8:29)

மரியாவின் தூய பெயர் திருவிழா

+604-588 7799 செப்தெம்பர் 15, பெர்மாத்தாங் திங்கி பினாங்கு மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மரியாவின் தூய பெயர், பெர்மாத்தாங் திங்கி பங்கு தனது 131-ம் ஆண்டு நிறைவு விழாவினை கடந்த 11 செப்தெம்பர் புதன் முதல் 14 சனி வரை நவநாள் திருப்பலியுடன் இரவு மணி 8.15-க்கு மூன்று இடங்களில் மூன்று தனி மொழிகளில் நிறைவேறியது. 15 ஞாயிறு அன்று திருவிழா திருப்பலி மாலை மணி 5- க்கு முன் கூறிய மூன்று தனி இடங்களில் நம்பிக்கையாளர் மன்றாட்டு […]

வளர்ந்திடும்திடம்

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்; அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். (1 குறிப்பேடு 16: 11-12)

மன்றாட்டைநம்புதலின்அமைதி

6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7 அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலிப்பியர் 4:6-7)

இறைவன்நம்மைஎன்றும்கைவிடமாட்டார்.

“நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.” (2 கொரிந்தியர் 4:8-9).

“மோசேயுடன்நான்இருந்ததுபோல்உன்னோடும்இருப்பேன்.” (யோசுவா 1:5)

உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான். மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன்; கைவிடவும் மாட்டேன். (யோசுவா 1:5).

மகிழ்ச்சியின்மூலக்கூறு

ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்; உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன். (திருப்பாடல்கள் 92:4)

இறைவன்நம்முடன்இருப்பவர்

இறைவன் எல்லாம் வல்ல கண்பவர், எல்லாம் வல்ல அறிபவர், எல்லாம் வல்ல வல்லவர் மற்றும் எங்கும் நிறைந்துள்ளவர். இறைவன் நம்மை அரிந்தவர். இறைவன் நம்முடன் இருப்பவர். அதுமட்டுமின்றி, நாம் அவரை அறிய அனுமதிப்பதே அவர் அளித்த மாபெரும் கொடை.

அஞ்சத்தகு, வியத்தகுமுறையில்நீர்என்னைப்படைத்ததால், நான்உமக்குநன்றிநவில்கின்றேன்!

+604-588 7799 “அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.” ( திருப்பாடல்கள் 139:14 ) உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும். என் எலும்பு உமக்கு மறைவானதன்று; மறைவான முறையில் நான் உருவானதையும் பூவுலகின் ஆழ்பகுதிகளில் நான் உருப்பெற்றதையும் நீர் அறிந்திருந்தீர். (திருப்பாடல்கள் 139: 13-15). நீங்கள் பயனில்லாதவர்கள் அல்லது உங்களையே நீங்கள் வெறுத்தீர்கள் […]