தொழிலைதுவங்கஆசீர்

“நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.” (தொடக்க நூல் 3:19)

நம்மை பராமரிப்பதற்கான ஆண்டவரின் அர்ப்பணிப்பு ஒரு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் அர்ப்பணிப்பாகும்

“யாக்கோபின் சந்ததியரே, இஸ்ரவேலில் மீதமுள்ள அனைவரும்,
என்னைக் கேளுங்கள். நீங்கள் பிறந்த நாளிலிருந்து
நான் உங்களைப் பராமரித்து வருகிறேன்.

இறைவார்த்தைஞாயிறு

“உமது வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும்
என் பாதைக்கு ஒளியாகவும் இருக்கிறது.”
திருப்பாடல்கள் 119:105

மறைப்பணிக்காகநிரப்பபடல்

தமது திருமுழுக்கில், ஆண்டவராகிய இயேசு கிறித்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மனிதர்களை கடவுளின் இல்லம் நோக்கி ஒன்றிக்க அனுப்பப்படடார்.

இறைவனின்தொடர்ச்சியானஉதவி, குழந்தைப்பருவம்முதல்முதுமைபருவம்வரை, நமதுவாழ்வானதுஇறைவன்நம்வாழ்வில்நமக்குநிகழ்த்தியசாட்சியங்களாகும்

என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமைமுதல் நீரே என் நம்பிக்கை.

இயேசு கிறித்துவை ஆண்டவராகிய வாழ்வில் வரவேற்க, வாழ்வில் அனைவருக்கும் ஒரு பசுமையான வாய்ப்பு இருக்கும்

அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். (யோவான் 1:12)

கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது

தாவீது வறண்ட தொண்டையுடனும் வீங்கின கண்களுடனும் உடலளவில் நோகும் வரை தம்மை வருத்தி அழுதார். ஆயினும், தம்மை மீட்பர் என்னும் நம்பிக்கையோடு இறைவனில் அவர் நம்பிக்கை வைத்தார்.