திருப்பண்டங்கள்

திருப்பண்டம் என்பது ஒரு தூய நபரின் நினைவாக வைத்து வணங்குத்தற்குரியதாகும்.

காலை மற்றும் இரவு மன்றாட்டு.

+604-588 7799 147 வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன். 148 உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.. (திருப்பாடல்கள் 119:147-148)  இப்படிக்கு, பணி ஓய்வு பெற்ற.அருட்பணி.தந்தை.அகத்தின் வோங் Facebook Twitter Whatsapp Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good […]

தாத்தா பாட்டியருக்கான உலக நாள்

இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். (2 திமொத்தேயு 1:5)

தூய மகதலா மரியா

தூய மகதலா மரியா – “9 (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.” மாற்கு 16:9, லூக்கா 8:2

தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோற்க்கு

அறிவிலிகளும் மற்றும் எதிர்ப்பாளர்களும் கண்டிப்பாய் அவர்கள் மேல் துன்பங்களை வருவித்து கொள்கின்றனர். இந்த திருப்பாடல் தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோக்கை எண்பிக்கிறது.

திருத்தந்தை 14-ம் லியோவின் பணி, தூய பேதுருவின் 267-ம் வழி தொடர்

நசரேத்தூர் இயேசு ஆண்டவர் மற்றும் மீட்பர் என்பதை அறிவிக்கவும் மற்றும் போதிக்கவும். “19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” மத்தேயு 28:19

கிறித்துவின் அதி தூய உடல் மற்றும் விலைமதிப்பற்ற இரத்தம்

நற்கருணை அல்லது திருப்பலி என்பது இயேசுவுக்கு கீழ்ப்படியும் பதிலளிப்பாகும், அதாவது அவர் நாம் செய்திட வேண்டும் என்று பணித்ததாகும்.