தூய மகதலா மரியா

தூய மகதலா மரியா – “9 (வாரத்தின் முதல் நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார்.” மாற்கு 16:9, லூக்கா 8:2

தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோற்க்கு

அறிவிலிகளும் மற்றும் எதிர்ப்பாளர்களும் கண்டிப்பாய் அவர்கள் மேல் துன்பங்களை வருவித்து கொள்கின்றனர். இந்த திருப்பாடல் தங்கள் வாழ்வை குழப்பத்தில் நிறுத்துபவர்களூக்கு உள்ள எதிர்நோக்கை எண்பிக்கிறது.

திருத்தந்தை 14-ம் லியோவின் பணி, தூய பேதுருவின் 267-ம் வழி தொடர்

நசரேத்தூர் இயேசு ஆண்டவர் மற்றும் மீட்பர் என்பதை அறிவிக்கவும் மற்றும் போதிக்கவும். “19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” மத்தேயு 28:19

கிறித்துவின் அதி தூய உடல் மற்றும் விலைமதிப்பற்ற இரத்தம்

நற்கருணை அல்லது திருப்பலி என்பது இயேசுவுக்கு கீழ்ப்படியும் பதிலளிப்பாகும், அதாவது அவர் நாம் செய்திட வேண்டும் என்று பணித்ததாகும்.

தூய ஆவியார் ஞாயிறு

திருஅவையின் மாபெரும் தொடக்கம். குழந்தை திருஅவை தூய ஆவியின் கனியினாலும் கொடையினாலும் நிரப்பட்டிருந்தது.“ எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” (மத்தேயு 28:18)

உயிரபபின 6-ம ஞாயிற

விவேகமான கற்போர் ஆக்கப்பூர்வமான விமர்சனத்திலிருந்து பயனடைவர். விவேகமற்ற தோல்வியாளர்கள் கட்டொழுங்கை மீறுவதன் வழி தங்களை காயப்படுத்தி கொள்கின்றனர்.