இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன்

“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” (திருவெளிப்பாடு 3:20)
ஆண்டவரில் இன்னும் உறுதியாக மற்றும் உறுதியாக

அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். (எசாயா 41:10)
நீங்கள் கடவுளுடன் ஏமாற்றம் கண்டுள்ளீர்களா?

“மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.” (எசாயா 55:9)
அனைத்து ஆன்மாக்கள் நினைவு நாள்

புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகின்றேன்.
பாவ மன்னிப்பை நம்புகின்றேன். உடலின் உயிர்ப்பை நம்புகின்றேன். நிலைவாழ்வை நம்புகின்றேன். – ஆமென். திருத்தூதர்கள் நம்பிக்கை அறிக்கை
நீங்கள் இதுவரை கொள்ளாத சிறந்த நண்பன்

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. (யோவான் 15:13)
முன்னேறி செல்லுங்கள்…

நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. (திருப்பாடல்கள் 27:14)
ஆண்டவராகிய கடவுள் என் மீட்பர்

நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்.
திருப்பண்டங்கள்

திருப்பண்டம் என்பது ஒரு தூய நபரின் நினைவாக வைத்து வணங்குத்தற்குரியதாகும்.
காலை மற்றும் இரவு மன்றாட்டு.

+604-588 7799 147 வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன். 148 உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.. (திருப்பாடல்கள் 119:147-148) இப்படிக்கு, பணி ஓய்வு பெற்ற.அருட்பணி.தந்தை.அகத்தின் வோங் Facebook Twitter Whatsapp Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good […]
தாத்தா பாட்டியருக்கான உலக நாள்

இத்தகைய நம்பிக்கை முதலில் உன் பாட்டி லோயி மற்றும் உன் தாய் யூனிக்கி ஆகியோரிடம் விளங்கியது. இப்போது உன்னிடமும் உள்ளதென உறுதியாக நம்புகிறேன். (2 திமொத்தேயு 1:5)
