தூய ஆவியார் ஞாயிறு

திருஅவையின் மாபெரும் தொடக்கம். குழந்தை திருஅவை தூய ஆவியின் கனியினாலும் கொடையினாலும் நிரப்பட்டிருந்தது.“ எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.” (மத்தேயு 28:18)
உங்களுக்கு உதவி தேவைப்படும் பொழுது.

அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்.
உயிரபபின 6-ம ஞாயிற

விவேகமான கற்போர் ஆக்கப்பூர்வமான விமர்சனத்திலிருந்து பயனடைவர். விவேகமற்ற தோல்வியாளர்கள் கட்டொழுங்கை மீறுவதன் வழி தங்களை காயப்படுத்தி கொள்கின்றனர்.
உங்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பொழுது

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார்.
நீங்கள் விமர்சனங்களை எதிர்நோக்கும் பொழுது…

கடவுளே, எனக்கு இரங்கியருளும்; ஏனெனில், மனிதர் என்னை நசுக்குகின்றனர்; அவர்கள் என்னுடன் நாள்தோறும் சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.
நீங்கள் மனந்தளர்ந்து விலகும் பொழுது…

+604-588 7799 4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். 6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன், 7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். இப்படிக்கு, பணி ஓய்வு பெற்ற அருட்.பனி.தந்தை.அகத்தின் வோங் Facebook Twitter […]
“இறைவனின் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியதாய் உள்ளது.”

“ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்துபோகவில்லை!
காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!”(புலம்பல் 3:22-23)
ஆண்டவரின் உயிர்ப்பின் ஞாயிறு.

“ திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள்.
10 அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.” (மத்தேயு 28:9-10)
நீங்கள் அதிக அழுத்தத்தில் இருக்கும் பொழுது.

+604-588 7799 “6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. 7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று. 8 தீங்கிழைப்போரே! நீPங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார். 9 ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். 10 என் எதிரிகள் யாவரும் […]
தூய யோசேப்பிடம் வணக்க முயற்சி

அவிலாவின் தூய திரேசா, தூய யோசேப்பின் வல்லமைமிகு பரிந்துரையைப் பற்றி என்ன கூறுகிறார் என்பது பின்வருபவற்றில் நாம் காண்போம்.
