மரியாவின் தூய பெயர் தேவாலயம், பெர்மாத்தாங் திங்கி 2025-ம் எதிர்நோக்கின் யூபிலி ஆண்டில் சீனப் புது ஆண்டை கொண்டாடல்.

“அந்த எதிர்நோக்கு (இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5
2025 எதிர்நோக்கின்யூபிலிஆண்டு

“அந்த எதிர்நோக்கு (இயேசுவின் மேல் உள்ள நம்பிக்கை) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5
இறைவார்த்தையின்ஞாயிறு

சீமோன் பேதுரு மறுமொழியாக, “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. (யோவான் 6:68)
திருப்பலி பொதுக்காலத்தின் 2-ம் ஞாயிறு

“கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்” என்றார்.” (தொடக்க நூல் 1:28)
எதிர்நோக்கின்2025-ம்யூபிலிஆண்டைதிருமணம்புரிந்தஇணைகளுக்காகவும்இணைகளோடும்சேர்ந்துக்கொண்டாடுதல்.

“அந்த எதிர்நோக்கு (இயேசுவில் நம்பிக்கை வைத்தல்) ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5 – உங்கள் திருமணம் மற்றும் குடும்ப வாழ்வில்.
எதிர்நோக்கின்2025 யூபிலிஆண்டு: “அந்தஎதிர்நோக்கு (இயேசுவில்நம்பிக்கைவைத்தல்) ஒருபோதும்ஏமாற்றம்தராது.” உரோமையர்5:5

“மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.” லூக்கா 3:21-22
2025-ம்ஆண்டுக்குள்காலடிவைத்தல்

எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு : “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5
ஆசீர்நிறைந்தமற்றும்பொருள்பொதிந்தகிறித்துபிறப்புக்கொண்டாட்டத்தினைகொண்டாடிட

“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” திருவெளிப்பாடு 3:20
சிறந்தநாளையதினத்தின்எதிர்நோக்கிற்காகமகிழ்தல்

எதிர்காலத்திற்காக எதிர்நோக்குதல், ஆயினும் வளமையான மற்றும் நிறைவான வாழ்வை வாழ்வதற்கு ஆற்றலையும், மகிழ்வையும் மற்றும் தன்னம்பிக்கையும் கொண்டு வருதல். இயேசுவின் நம்பிக்கையின் வழி எதிர்நோக்கு பிறந்து வழிந்தோடுவதாக.
“பாவமன்னிப்புஅடையமனம்மாறித்திருமுழுக்குப்பெறுங்கள்” Luke 3:3

பாவத்திலிருந்து மன்னிப்புப் பெற இறைவனிடம் திரும்பி வருதலானது பாவங்களிலிருந்து முற்றிலும் நீங்குவதைக் குறிக்கிறது.
