எதிர்நோக்கின்2025 யூபிலிஆண்டு: “அந்தஎதிர்நோக்கு (இயேசுவில்நம்பிக்கைவைத்தல்) ஒருபோதும்ஏமாற்றம்தராது.” உரோமையர்5:5

“மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.” லூக்கா 3:21-22
2025-ம்ஆண்டுக்குள்காலடிவைத்தல்

எதிர்நோக்கின் யூபிலி ஆண்டு : “அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது.” உரோமையர் 5:5
ஆசீர்நிறைந்தமற்றும்பொருள்பொதிந்தகிறித்துபிறப்புக்கொண்டாட்டத்தினைகொண்டாடிட

“இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.” திருவெளிப்பாடு 3:20
சிறந்தநாளையதினத்தின்எதிர்நோக்கிற்காகமகிழ்தல்

எதிர்காலத்திற்காக எதிர்நோக்குதல், ஆயினும் வளமையான மற்றும் நிறைவான வாழ்வை வாழ்வதற்கு ஆற்றலையும், மகிழ்வையும் மற்றும் தன்னம்பிக்கையும் கொண்டு வருதல். இயேசுவின் நம்பிக்கையின் வழி எதிர்நோக்கு பிறந்து வழிந்தோடுவதாக.
“பாவமன்னிப்புஅடையமனம்மாறித்திருமுழுக்குப்பெறுங்கள்” Luke 3:3

பாவத்திலிருந்து மன்னிப்புப் பெற இறைவனிடம் திரும்பி வருதலானது பாவங்களிலிருந்து முற்றிலும் நீங்குவதைக் குறிக்கிறது.
ஒருபுதியதிருவழிப்பாடுஆண்டு

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு, நாம் ஒரு புதிய திருவழிப்பாட்டு ஆண்டை தொடங்குகிறோம். 1.12.24 – 30.11.25. திருவழிப்பாடு ஆண்டு என்பது, நாம் செவிமடுக்கும் மற்றும் கேட்கும், “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.” திருப்பாடல்கள் 34:8 – தினசரி திருப்பலியின் ஒரு முழு நீள ஆண்டுக்கான ஒரு உருவாக்கப் பயிற்சியாகும்.
“நாசரேத்துஇயேசுயூதர்களின்அரசன்” யோவான்19:19

“அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” யோவான் 18:37
விடயங்களுக்கும்மேலானது…

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். (பிலிப்பியர் 4:19)
நடப்பவற்றை காண்பதில் கொள்ளும் வியப்பு.

“நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.” (திப 4:32)
திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க…

“விசுவாச வாழ்விற்காக திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க…” (எபிரேயர் 12:1)
