ஒருபுதியதிருவழிப்பாடுஆண்டு

இன்று, திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு, நாம் ஒரு புதிய திருவழிப்பாட்டு ஆண்டை தொடங்குகிறோம். 1.12.24 – 30.11.25. திருவழிப்பாடு ஆண்டு என்பது, நாம் செவிமடுக்கும் மற்றும் கேட்கும், “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.” திருப்பாடல்கள் 34:8 – தினசரி திருப்பலியின் ஒரு முழு நீள ஆண்டுக்கான ஒரு உருவாக்கப் பயிற்சியாகும்.
“நாசரேத்துஇயேசுயூதர்களின்அரசன்” யோவான்19:19

“அதற்கு இயேசு, “அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன்.” யோவான் 18:37
விடயங்களுக்கும்மேலானது…

என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். (பிலிப்பியர் 4:19)
நடப்பவற்றை காண்பதில் கொள்ளும் வியப்பு.

“நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.” (திப 4:32)
திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க…

“விசுவாச வாழ்விற்காக திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க…” (எபிரேயர் 12:1)
எழுப்பட்டுள்ள நமது புதிய தேவாலயத்திற்கான பலனளிக்கும் மன்றாட்டு

“”இவ்விடத்தில் உம் அடியான் செய்யும் வேண்டுதலைக் கேட்டருள்வதற்காக, இரவும் பகலும் உமது கண்கள் இதனை நோக்கி இருப்பனவாக!” (1 அரசர் 8:29)
மரியாவின் தூய பெயர் திருவிழா

+604-588 7799 செப்தெம்பர் 15, பெர்மாத்தாங் திங்கி பினாங்கு மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மரியாவின் தூய பெயர், பெர்மாத்தாங் திங்கி பங்கு தனது 131-ம் ஆண்டு நிறைவு விழாவினை கடந்த 11 செப்தெம்பர் புதன் முதல் 14 சனி வரை நவநாள் திருப்பலியுடன் இரவு மணி 8.15-க்கு மூன்று இடங்களில் மூன்று தனி மொழிகளில் நிறைவேறியது. 15 ஞாயிறு அன்று திருவிழா திருப்பலி மாலை மணி 5- க்கு முன் கூறிய மூன்று தனி இடங்களில் நம்பிக்கையாளர் மன்றாட்டு […]
இறைவன்உங்கள்மேல்அக்கறைகொண்டுள்ளார்

உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார். 1 பேதுரு 5:7
வளர்ந்திடும்திடம்

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்; அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்; அவர்தம் அருஞ்செயல்களையும் அவரது வாய் மொழிந்த நீதித்தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். (1 குறிப்பேடு 16: 11-12)
மன்றாட்டைநம்புதலின்அமைதி

6 எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால், நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். 7 அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். (பிலிப்பியர் 4:6-7)
