ஆண்டவரில் இன்னும் உறுதியாக மற்றும் உறுதியாக

அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்; என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். (எசாயா 41:10)

உங்கள் வாழ்வை கருதுங்கள். முன்பு உங்களை அச்சத்திற்கும் மற்றும் பதற்றத்திற்கும் உள்ளாக்கிய அந்த சூழல்கள் இப்பொழுது நீங்கள் கை கொள்ளும் சூழல்கள் சிறப்பாக உள்ளதா?

நிச்சயமாக உள்ளது. நீங்கள் இறைவனுடன் நடந்திடும் பொழுது, அவர் உங்களை உறுதிப்படுத்துபவராகவும் மற்றும் சோதனைகளை நீங்கள் தங்கிட கடினமானவராகவும் உங்களை மாற்றுகிறார். 

நீங்கள் இப்பொழுது இருப்பதை விட இன்னும் அதிகமானதாய் உறுதிப்பெறுவதற்காக நன்றியுணர்வு கொள்ளுங்கள். 

அதே வழியில், இப்பொழுது அதே வழியில் உங்கள் உறுத்தும் இந்த விடயங்கள் இன்னும் 5 ஆண்டுகளில் எங்கோ மறைந்து போய் விடும். முதல் முறை சில விடயங்களை செய்ய முற்படும் பொழுது நாம் சிரமத்திற்குள்ளாகிறோம். 

ஆனால், சில அனுபவங்களுக்கு பின், அந்த சிரமம் இல்லாமல் போய்விடும். தடைகளை தாண்டி மற்றும் சூழல்கள் நம்மை ஆட்க்கொள்ள விடாத பொழுது நாம் பயணிக்கிறோம்.  ஆயினும், ஆண்டவரை நம்புங்கள் மற்றும் அவர் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் அவர் உங்களுக்காக செயல் படுவதை உணருங்கள். 

என்றும் உடனிருக்கும் எல்லாம்வாழ இறைவா, நான் சந்திக்கும் ஒவ்வொரு சூழலிலும் உம்மிடமிருந்து கற்றுக் கொள்ள எணக்கு உதவும்.  நான் இருந்ததற்கு விட இன்னும் உறுதியாக இருப்பதற்கு உமக்கு நன்றி. இப்பொழுது இருக்கும் சூழலில் என்னை இன்னும் அதிகமாய் திடப்படுத்துவதற்கும் நன்றி. என் நம்பிக்கையை உம்மில் வைக்கிறேன். உமக்கு எதுவுமே துளியும் கடினம் இல்லை என்பதை நான் அறிவேன். 

இப்படிக்கு,

பணி ஓய்வு பெற்ற அருட்.பணி.தந்தை.அகத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone. 

About us

Resources