பொதுக்காலத்தின்5-ம்ஞாயிறு

+604-588 7799 “பின்பு அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.சீமோனுடைய மாமியார் காய்ச்சலாய்க் கிடந்தார். உடனே அவர்கள் அதைப் பற்றி இயேசுவிடம் சொன்னார்கள். இயேசு அவரருகில் சென்று கையைப் பிடித்து அவரைத் தூக்கினார். காய்ச்சல் அவரை விட்டு நீங்கிற்று. அவர் அவர்களுக்குப் பணிவிடை செய்தார்.” (மாற்கு 1:29-31). சீடர்கள் இயேசுவை நெடுநாள் அறியவில்லை. ஆயினும் அவர்களின் குழப்பங்கள் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்தனர். பேதுருவின் மாமியார் காய்ச்சலாய் […]

திருவருகைக்கால3-ம்ஞாயிறு

“எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” (1 தெசலோணிக்கேயர் 5:16)

திருவருகைக்கால்2-ம்ஞாயிறு

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். (லூக்கா 1:68).

திருவருகைக்காலமுதலாம்ஞாயிறு

இன்று திருவருகைக் கால முதலாம் ஞாயிறு… நாம் புதிய திருவழிப்பாட்டு ஆண்டில் நுழைகிறோம். நாம் தூய மாற்கு இவ்வாறு குறுவதைச் செவிமடுக்கவுள்ளோம்… “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.” (மாற்கு 1:1).