ஏன் இயேசு சீடர்களிடம் கலிலேயாவிற்கு செல்ல சொல்லி பணித்தார்? ஏனெனில், இந்த இடம் அவர்களுக்கு ஓர் அடையாளமாகும் இடமாகும். இயேசு தமது சீடர்களை இருக்கும்படி அவர்களில் பெரும்பாலானோரை அழைத்தது இவ்விடத்தில் தான். 19 இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்” என்றார்.” (மத்தேயு 4:19).
கலிலேயாவில், இயேசு அவர்கள் மீண்டும் தங்கள் பணியை பறைசாற்றவும் மற்றும் அவர்கள் தங்களை புதுப்பிக்கவும் ஆசீக்கிறார். 19 எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். (மத்தேயு 28:19)
உயிர்த்த ஆண்டவர் இயேசு கிறித்துவிற்கு கீழ்ப்படிந்து, ஆண்டவர் இயேசு கிறித்துவை மையப்படுத்தி வெளிப்படுத்தும் பல தருணங்களை காண வாருங்கள் நாமும் கலிலேயாவிற்கு செல்வோம். அதில் உயிர்ப்பு காணுங்கள். ஆண்டவர் இயேசு கிறித்துவில், புதுப்பித்தலையும், ஆளப்படுத்தலையும், மற்றும் நாம் கொண்டுள்ள எதிர்நோக்கையும் இவை நம்மில் மூழ்க வைப்பதாக.
ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார்… அல்லேலூயா…
28 “நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!” (யோவான் 20:28)
நாம் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இப்படிக்கு,
பணி ஓய்வுப் பெற்ற அருட்.பணி .தந்தை.அகத்தின்.வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.